புரோ கபடி ஏலம்: பவான் செராவத்தை ரூ.2¼ கோடிக்கு வாங்கியது தமிழ் தலைவாஸ்

கோப்புப்படம்
12 அணிகள் இடையிலான 9-வது புரோ கபடி லீக் போட்டி விரைவில் நடக்க உள்ளது.
மும்பை,
12 அணிகள் இடையிலான 9-வது புரோ கபடி லீக் போட்டி விரைவில் நடக்க உள்ளது. இதற்கான வீரர்களின் 2 நாள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது.
ஏலப்பட்டியலில் 500 வீரர்கள் உள்ளனர். முதல் நாளில் வியப்பூட்டும் அளவுக்கு அதிகபட்சமாக பவான் செராவத் ஏலம் போனார். அவரை ரூ.2.26 கோடிக்கு தமிழ் தலைவாஸ் அணி வாங்கியது.
விகாஸ் கன்டோலாவை ரூ.1.7 கோடிக்கு பெங்களூரு புல்சும், பாஸல் அட்ராசலியை ரூ.1.38 கோடிக்கு புனேரி பால்டனும் எடுத்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





