மலேசியா ஓபன் டென்னிஸ்: திரீஷா-காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி


மலேசியா ஓபன் டென்னிஸ்: திரீஷா-காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி
x

image courtesy: AP via dt next

மலேசிய ஓபன் டென்னிசின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் திரீஷா-காயத்ரி ஜோடி தோல்வியடைந்தது.

கோலாலம்பூர்,

மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் திரீஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி பல்கேரியாவின் கேபிரியல்லா ஸ்டோவா-ஸ்டீபனி ஸ்டோவா சகோதரிகளுடன் மோதினர்.

ஒரு மணிநேரம் ஒன்பது நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கேபிரியல்லா-ஸ்டீபனி ஜோடி 21-13,15-21,21-17 என்ற புள்ளி கணக்கில் திரீஷா-காயத்ரி ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story