கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
கொத்தவால்சாவடியில் 4 வயது சிறுமி மாயமானாள். போலீஸ் விசாரணையில் அவளை மர்மபெண் கடத்திச்சென்றது தெரிந்தது.
Published on:
Copied
Follow Us
பிராட்வே,
சென்டிரல் ரெயில் நிலையம் அருகே சிறுமியை மீட்ட போலீசார், மர்மபெண்ணை தேடி வருகின்றனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 29). இவருடைய மனைவி செல்வி(26). இவர்களுக்கு ஒரு மகனும், விஜயலட்சுமி(4) என்ற மகளும் உள்ளனர்.