அழகர்மலை பகுதியில் சில்வண்டுகள் இரைச்சல் மழைக்கான அறிகுறி என விவசாயிகள் நம்பிக்கை

அழகர்மலை பகுதியில் சில்வண்டுகளின் இரைச்சல் கேட்க தொடங்கி உள்ளதால், மழை பெய்வதற்கான அறிகுறி என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அழகர்மலை பகுதியில் சில்வண்டுகள் இரைச்சல் மழைக்கான அறிகுறி என விவசாயிகள் நம்பிக்கை
Published on

அழகர்கோவில்,

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com