மணமேல்குடி அருகே கண்மாயில் வளர்க்கப்பட்ட தைல மரக்காட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.