எரசக்கநாயக்கனூர் பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

எரசக்கநாயக்கனூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-10-09 18:45 GMT

சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திராகாலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்