ஆடி-கிருத்திகை: அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் இயக்கம்

ஆடி-கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் 25-ந்தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஆடி-கிருத்திகை: அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் இயக்கம்
Published on

சென்னை:

ஆடி-கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் 25-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆடி-கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 25-ந்தேதி வரை(5 நாட்களுக்கு), அரக்கோணம்-திருத்தணி இடையே கீழ்கண்ட பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com