பிளஸ்-2 மாணவன் தற்கொலை

பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிளஸ்-2 மாணவன் தற்கொலை
Published on

திருமங்கலம்

கள்ளிக்குடி அருகேயுள்ள பாரைபத்தியை சேர்ந்தவர் குப்பையன் (40). டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வைரபாண்டி, வைரமுருகன் என்ற 2 மகன்கள். வைரபாண்டி கூடக்கோவிலில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தந்தை குப்பையன் தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த வைரபாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com