

ஆலங்குளம்,
ஆலங்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, அண்ணாநகர், வசந்த் நகர், கலைஞர் நகர், இருளப்ப நகர், ஏ.டி.ஆர்.நகர், பெரியார்நகர், நேதாஜி நகர், அம்பேத்கர் நகர், இந்திராநகர், ஜெ.ஜெ.நகர், தேவர் நகர், எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.