சரிவுடன் நிறைவடைந்த நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (03.12.2025 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 46 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 986 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 74 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 348 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 64 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 629 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 31 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 106 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
146 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 844 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 125 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 494 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.