அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
மும்பை.
இந்திய பங்குச்சந்தை இன்று (31.12.2025 - புதன்கிழமை) அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 190 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 26 ஆயிரத்து 129 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 410 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 581 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
230 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 613 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 545 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 85 ஆயிரத்து 220 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
175 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 777 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 481 புளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 759 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.