ஊக்கத்தொகையுடன் பயிற்சி.. நர்சிங் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
ரூ.5000 ஊக்கத்தொகையுடன் செவிலியர் பயிற்சி வழங்கப்படும்.;
சென்னை,
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இணையவழி மருத்துவமனை நிர்வாக செவிலியர் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* தகுதி : 2022-23-24-25 ஆண்டுகளில் 'நர்சிங்' முடித்தவர்கள் அல்லது கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள்.
* வயது : 20 முதல் 25 வரை
* பயிற்சி : அப்பல்லோ மருத்துவமனை
* பயிற்சி ஊக்கத்தொகை : ரூ.5000
* வேலைவாய்ப்பு : அப்பல்லோ மற்றும் முன்னணி மருத்துவமனைகள்.
* மேலும் விவரங்கள் மற்றும் பதிவுக்கு : www.tahdco.com