சாலை விரிவாக்க பணி: திருச்சியில் நாளை மறுநாள் மின்தடை
திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் ராஜாராம் சாலையில் விரிவாக்க பணி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.;
திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் ராஜாராம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (டிசம்பர் 15, திங்கள்கிழமை) காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜாராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல்.ஐ.சி. காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.