ரஞ்சி போட்டியில் விளையாடும் சுப்மன் கில்

சுப்மன் கில் ரஞ்சி டிராபி தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாடுகிறார்.;

Update:2026-01-20 07:40 IST

மும்பை,

இந்தியா ஒருநாள் , டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். அவர் பஞ்சாப் அணிக்கு விளையாடுகிறார்.வருகிற 22-ந்தேதி ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணி சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது

சவுராஷ்டிராவைத் தொடர்ந்து 29-ந்தேதி கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.தற்போது பஞ்சாப் அணி பி பிரிவில் 5 போட்டிகளில் தலா ஒரு வெற்றி தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்