புதுச்சேரி

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

புதுவையில் பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரியில் பள்ளிக்கூடம் அருகே புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அதன்படி பள்ளிக்கூடம் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக பெரியகடை பகுதியில் அப்துல் (வயது 56), காலாப்பட்டு அந்தோணி ரோபின்ஸ் ராஜா (31), ஒதியஞ்சாலை அரிகிருஷ்ணன் (54), வில்லியனூர் ஷாகுல் அமீது (50) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து