புதுச்சேரி

அளவீடு தரத்திற்கான புதிய சோதனை கூடம்

புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அளவீடு தரத்திற்கான புதிய சோதனை கூடம் திறக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுச்சேரி

மத்திய அரசு சார்பில் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள தொழிற்பேட்டையில் சிறு குறு தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் அளவீடு கருவிகளின் தரத்தை சோதிக்கும் பரிசோதனை கூடம் திறக்கப்பட்டது. தொடர்ந்து தொழில்துறையின் நலனுக்காக சோதனை கூடத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வசதிகள் (தானியங்கி) அளவியல் மற்றும் அழுத்தம் பிரிவு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எம்.எஸ்.எம்.இ. சோதனை நிலைய புதுச்சேரி உதவி இயக்குனர் உதயகுமார் வரவேற்று பேசினார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கோவிந்தராஜ் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். சென்னை சிறு குறு தொழில் மேம்பாட்டு பிரிவு இணை இயக்குனர்கள் சுரேஷ் பாபுஜி, தர்மசெல்வன் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து