புதுச்சேரி

இளம்பெண் மாயம்

புதுவை ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் மாயமானார்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் 1-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் திவ்யா (வயது 24). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று அவரது தாய் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் திவ்யாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர், உறவினர் வீடுகளில் மாணவியை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு