புதுச்சேரி

பொதுஇடத்தில் மது குடித்தவர் கைது

கோட்டுச்சேரிஅருகே பொதுஇடத்தில் மது குடித்தவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரி போலீசார் பாரதியார் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜீவா நகரை சேர்ந்த குருவி என்கிற ராமராஜ் (வயது 37) பொதுஇடத்தில் வைத்து மது குடித்துக்கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து