புதுச்சேரி

ஆவணி மாத கிருத்திகை வழிபாடு

அரியாங்குப்பத்தில் உள்ள சிவசுப்பிரமணிய கோவிலில் ஆவணி மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.

தினத்தந்தி

அரியாங்குப்பம் 

அரியாங்குப்பத்தில் உள்ள சிவசுப்பிரமணிய கோவிலில் ஆவணி மாத கிருத்திகை வழிபாடு இன்று நடைபெற்றது.இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்