வணிகம்

இந்தியாவில் தேயிலை உற்பத்தி சரிவு

ஜூன் மாதம் வரை 10 கோடி கிலோ அளவில் தேயிலை உற்பத்தி ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

இந்தியாவில் தேயிலை உற்பத்தி சரிந்துள்ளதாக இந்திய தேயிலை கூட்டமைப்பு (ஐ.டி.ஏ) தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்கு பிறகான பொருளாதார மந்தநிலை, தேயிலை நுகர்வு குறைவு, மற்றும் உள்நாட்டு தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஜூன் மாதம் வரை 10 கோடி கிலோ அளவில் தேயிலை உற்பத்தி ஏற்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக நேபாளம் மற்றும் கென்யாவில் இருந்து 7 கோடி கிலோ அளவில் தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் தேயிலை உற்பத்தி பத்து சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து