மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (18-08-2026 - செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 132 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 154 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 235 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 262 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
109 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 108 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 492 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 235 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
107 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 840 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 352 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 884 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.