வணிகம்

இந்தியாவில் தேயிலை ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் உயர்வு

வடஇந்தியாவில் தேயிலை ஏற்றுமதி 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது

தினத்தந்தி

இந்தியாவில் பணப்பயிரான தேயிலை ஏற்றுமதி உயர்ந்து உள்ளது. முந்தைய நிதியாண்டை (2023-24) காட்டிலும் கடந்த நிதியாண்டில் (2024-25) 2.85 சதவீதம்வரை உயர்ந்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 25 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டநிலையில், தற்போது அது 25.7 கோடி கிலோ ஆக அதிகரித்துள்ளது.

வடஇந்தியாவில் தேயிலை ஏற்றுமதி 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. தென்இந்தியாவில் 4.92 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ.258-ல் இருந்து ரூ.290 வரை (12.65 சதவீதம்) அதிகரித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை