மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (09.06.2026 - செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 119 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 242 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 130 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 194 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
347 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 152 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 394 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 918 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
186 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 180 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 326 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 264 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.