மும்பை,
மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றத்தால் கடந்த மாதம் கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, இந்திய பங்குச்சந்தை இன்று (07-07-2026 - செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 32 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 462 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 24 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 318 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
30 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 24 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 135 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 415 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
2 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 612 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 20 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 955 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.