மும்பை,
வாரத்தின் முதல் நாளான இன்று (29-06-2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 109 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 947 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 342 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 841 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
139 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 631 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 393 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 702 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
87 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 347 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 330 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 273 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.