சினிமா செய்திகள்

2 வருடங்களுக்குப்பின், மீண்டும் ‘அனிதா எம்.பி.பி.எஸ்.’

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கருவாக வைத்து 2 வருடங்களுக்கு முன், ‘அனிதா எம்.பி.பி.எஸ்.’ என்ற படம் தொடங்கப்பட்டது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கருவாக வைத்து 2 வருடங்களுக்கு முன், அனிதா எம்.பி.பி.எஸ். என்ற படம் தொடங்கப்பட்டது. அஜய் குமார் என்ற புதுமுக டைரக்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்வதாக அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. 2 வருடங்களுக்குப்பின், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பள்ளி மாணவி அனிதாவாக ஸ்வேதா, டாக்டர் அனிதாவாக அருஷ் என்ற புது முகங்கள் நடிக்கிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்