சினிமா செய்திகள்

பெண்களின் பாதுகாப்பை பேச வரும் படம்

பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தி, ஒரு படம் தயாராகிறது.

தினத்தந்தி

ஏமாற்றுக்காரர்கள், மிரட்டி பணம் பறிப்பவர்கள் ஆகியோரிடம் இருந்து, பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தி, ஒரு படம் தயாராகிறது.

இதில் ஈஷான் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிப்பதுடன், திரைக்கதை அமைத்து டைரக்டு செய்கிறார். பிரனாலி என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, சத்யன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் கதையை மாரிச்செல்வன் எழுத, ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது