சினிமா செய்திகள்

’படத்திற்கு கதையை விட அதுதான் முக்கியம்’ - இயக்குனர் ராம் கோபால் வர்மா

ஒரு நடிகரின் நடிப்புதான் படத்தை உயிர்ப்பிக்கிறது என்று அவர் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் தான் திரைக்கதையை விட முக்கியம் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறி திரைத்துறையில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு நடிகரின் நடிப்புதான் படத்தை உண்மையிலேயே உயிர்ப்பிக்கிறது என்றும் பார்வையாளர்களை கதையுடன் இணைக்கிறது என்றும் கூறினார்.

ஒவ்வொரு காட்சியையும் உணர்ச்சியுடன் உயிர்த்தரக்கூடிய சரியான நடிகர் இல்லை என்றால் ஒரு நல்ல ஸ்கிரிப்ட் கூட தோல்வியடையும் என்று அவர் மேலும் கூறினார்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து