சினிமா செய்திகள்

‘நேஷனல் கிரஷ்’ ஆக மாறிய நடிகை ருக்மணி வசந்த்

நடிகை ருக்மணி வசந்த் ரிஷப் செட்டியுடன் இணைந்து காந்தாரா சேப்டர் 1 என்ற படத்தில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

கன்னட திரை உலகில் அறிமுகம் ஆகி விஜய் சேதுபதியுடன் ஏஸ், சிவகார்த்திகேயனுடன் மதராசி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ருக்மணி வசந்த். தொடர்ந்து தெலுங்கு திரை உலகிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரிஷப் செட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 என்ற படத்திலும் ருக்மணி வசந்த் நடித்துள்ளார். வருகிற 1-ந்தேதி படம் திரைக்கு வருவதை தொடர்ந்து படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. டிரெய்லர் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில் ருக்மணி வசந்த் இந்திய அளவில் நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படுகிறார்.

அவரின் இயல்பான அழகு, எளிமையான நடைமுறை, ஆழமான பார்வை இவரை நேஷனல் கிரஷ் பட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து