டைரக்டர் சிம்புத்தேவனுக்கும், வடிவேலுக்கும் ஏற்பட்ட மோதலால் இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-ம் பாகம் படம் முடங்கி உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகே வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்துள்ளதால் கடந்த 2 வருடங்களாக வடிவேலுவை தயாரிப்பாளர்கள் யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.