சினிமா செய்திகள்

ஆணவ கொலை: நடிகை கஸ்தூரி கண்டனம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஆணவ கொலைக்கு, நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் சமூக அரசியல் விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். விமர்சனங்களுக்கும் துணிச்சலாக பதிலடி கொடுக்கிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை குறை கூறினார். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ள ஆணவ கொலையை கண்டித்துள்ளார்.