சினிமா செய்திகள்

நடிகர் அதர்வா ரூ.6 கோடி மோசடி செய்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் அதர்வா ரூ.6 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான மதியழகன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில்,

'செம போத ஆகாதே' படம் வெளியாவதில் தாமதமானதால் ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனை ஈடுகட்ட நடிகர் அதர்வா பணம் இல்லாமல் படம் நடித்து தருவதாக ஒப்பந்தமானது. ஆனால் அவர் ஒப்பந்தப்படி நடித்து கொடுக்கவில்லை. இதனால் ரூ.6 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்