விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் - டைரக்டர் செல்வராகவன்
விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் தொடங்க உள்ளதாக டைரக்டர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்த என்.ஜி.கே. படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் குறித்து செல்வராகவன் அளித்த பேட்டி வருமாறு:-