சினிமா செய்திகள்

உலக நாடுகள் கவனத்தை ஈர்த்த புல்வாமா சம்பவம் படமாகிறது

உலக நாடுகள் கவனத்தை ஈர்த்த புல்வாமா சம்பவம் படமாக்கப்பட உள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவத்தினர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது இந்திய விமான படையினர் குண்டு வீசி அழித்து தரைமட்டம் ஆக்கினார்கள். இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.