சினிமா செய்திகள்

''கிரைம் திரில்லர்'' படத்தில் யாஷிகா ஆனந்த்...ரிலீஸ் எப்போது?

இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

சந்தானத்தின் ''டிடி நெக்ஸ்ட் லெவலில் கடைசியாக நடித்த யாஷிகா ஆனந்த், தற்போது தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ''டாஸ்'' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

சகு பாண்டியன் இயக்கும் இந்த கிரைம் திரில்லரில், ரத்தன் மவுலி, விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கோவில்பட்டி, விருதுநகர் மற்றும் சாத்தூர் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட குழு திட்டமிட்டுள்ளது.

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி