புதுச்சேரி

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தினா.

தினத்தந்தி

புதுச்சேரி

அரிசி, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி காமராஜர் சிலை அருகே சூசி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் புருஷோத்தமன், மக்கள் உரிமை சமூக செயற்பாட்டாளர் முத்துக்கண்ணு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் அனவரதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சங்கரன், ஏழுமலை, சிவக்குமார், ஹரிஷ், இளைஞர் சங்க தலைவர் சுதாகர், ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு