புதுச்சேரி

குடிபோதையில் ரகளை; 2 பேர் கைது

புதுவையில் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

லாஸ்பேட்டை போலீசார் நேற்று  இரவு கிருஷ்ணாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குருசுக்குப்பத்தை சேர்ந்த குருசாமி மூர்த்தி (வயது 63), எழில் நகரை சேர்ந்த சதிஷ்குமார் 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது