Image Credits: Grok AI 
கல்வி&வேலைவாய்ப்பு

வனத்துறை அதிகாரியாக அருமையான வாய்ப்பு: 80 காலியிடங்கள்

வனத்துறை அதிகாரி ஐ.எப்.எஸ். பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய வனத்துறை அதிகாரி (ஐஎப்எஸ்) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள்: வனத்துறை அதிகாரி ஐ.எப்.எஸ். பிரிவில் 80 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: வேளாண்மை, வனம், கால்நடை, தாவரவியல், வேதியியல், கண இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரில் பிரிவில் பட்டப்படிப்பு அவசியம்.

வயது வரம்பு: 1.7.2026 தேதிப்படி 21 வயது முதல் 32 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுமுறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ 100 - பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வரும் 24.02.2026 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-26-Engl-040226.pdf

SCROLL FOR NEXT