புதுச்சேரி

மின்துறை குறைபாடுகளை ஒரு மாதத்தில் சரிசெய்ய வேண்டும்

முக்தியால்பேட்டையில் மின்துறை குறைபாடுகளை ஒரு மாதத்தில் சரிசெய்ய வேண்டும் என பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

தினத்தந்தி

முத்தியால்பேட்டை

முத்தியால்பேட்டை தொகுதியில் நிலவும் மின்துறை குறைகள் சம்பந்தமாக பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., மின்துறை உதவி பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் குமார் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். குறிப்பாக பல்வேறு இடங்களில் புதைவட கேபிள்கள் பழுதுநீக்கி அந்த பள்ளங்கள் இதுவரை மூடப்படாமல் உள்ளது சம்பந்தமாகவும், ஊழியர்கள் பொதுமக்களிடம் சுமுகமான நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் இந்த குறைபாடுகளை ஒரு மாதத்துக்குள் சரிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

தொடர்ந்து மின்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தொகுதி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து தருவதாகவும் உறுயளித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து