புதுச்சேரி

சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

சிறுமியை திருடி என குற்றச்சாட்டியதால் வேதனயைல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை லாஸ்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ரேகா. இவர்களது மகள் ரித்திகா என்ற கிருத்திகா (வயது 10). அதே பகுதியை சேர்ந்த ஒருவர், தங்கள் வீட்டிற்கு வந்த கிருத்திகா பணத்தை திருடிவிட்டதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தாய் ரேகா கிருத்திகாவை கண்டித்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த கிருத்திகா வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்