புதுச்சேரி

காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி குறைதீர் முகாம்

காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

கலெக்டர் அலுவலகத்தில்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி பொதுமக்கள் குறைதீர் முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 15-ந் தேதி விடுமுறை தினம் என்பதால், 17-ந்தேதி (திங்கட்கிழமை) கலெக்டர் தலைமையில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். மேலும் இந்த குறைதீர்க்கும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை