மும்பை

நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி - 2 பேருக்கு வலைவீச்சு

நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

தினத்தந்தி

வசாய், 

பால்கர் மாவட்டம் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை நாக்சாரி பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் நகைக்கடை உரிமையாளர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்பேது, அவரை நெருங்கிய 2 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நகைக்கடை உரிமையாளரை நோக்கி சுட்டார். ஆனால் குறி தவறியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர் சத்தம்போட்டதால் 2 பேரும் இருட்டில் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிஓடிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்