புதுச்சேரி

மது போதையில் ரகளை; 2 பேர் கைது

முத்திரையர்பாளையம் பகுதியில் மது போதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மூலக்குளம்

முத்திரையர்பாளையம் பகுதியில் இன்று மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது முத்திரையர் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் காந்தி திருநல்லூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 35), துரைராஜ் (33) ஆவர்.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து