பெங்களூரு

மைசூருவில் ஜம்புசவாரி ஒத்திகை ஊர்வலம்

மைசூருவில் தசரா விழாவின் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

மைசூரு

மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தசரா விழா வருகிற 24-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி இறுதி நாளான 24-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி யானைகள் அனைத்திற்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி குண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தநிலயில் தசரா ஜம்பு சவாரி ஊர்வலம் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தசரா யானைகள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றது. இதனை  ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்