புதுச்சேரி

ஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

புதுவையில் சார்பில் ஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தினத்தந்தி

புதுச்சேரி

கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாரம் அவ்வை திடலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.சரவணன்குமார், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் சலீம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு