புதுச்சேரி

லாரி டிரைவர் தற்கொலை

கோட்டுச்சேரி அருகே கடன் தொல்லையால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கோட்டுச்சேரி

நெடுங்காடு, காமராஜர் சாலை அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அடைக்கலசாமி. லாரி டிரைவர். அவரது மனைவி அனிதா மேரி (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அடைக்கலசாமி வங்கியில் கடன் பெற்று லாரி ஒன்று வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாததால் வங்கி அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அடைக்கலசாமி நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் வரண்டாவில் உள்ள உத்திரத்தில் கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து