உங்கள் முகவரி

நிலத்தடி நீர்மட்டத்தை கண்டறியும் முறைகள்

தற்போதைய காலகட்டத்தில் ‘டவுஸிங் முறை’, ‘எலக்ட்ரிகல் ரெசிஸ்டிவிட்டி’, ‘ஸ்டீல் ராடு சோதனை’, தேங்காய் உருட்டுதல் என்று பல்வேறு முறைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அறிய கையாளப்பட்டு வருகின்றன.

தினத்தந்தி

நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமான 3-டி அதிர்வலை முறையிலும் துல்லியமாக நிலத்தடி நீர்மட்டம் கண்டறியும் முறையும் தனியார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

வீட்டு மனைகளின் வடகிழக்கு பகுதியில் இடம் தேர்வு செய்து ஆழ்குழாய் கிணறு அமைப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிகளின் அடிப்படையில் அரசின் புவியியல் ஆய்வு மையங்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள்ளது என்றும் அறிந்துகொள்ள இயலும்

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து