சினிமா துளிகள்

நயன்தாரா சொத்து குவிப்பு

தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா.

வருமான வரி கணக்கு காட்டுவதற்காக சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

வாங்குகிற சம்பளத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய 3 மாநிலங்களிலும் சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறாராம்.