சினிமா துளிகள்

மேக்கப் போடாத நயன்தாரா

நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளை பெற்ற பிறகு அதிகம் மேக்கப் போடுவது இல்லையாம்.

தினத்தந்தி

இரட்டை குழந்தைகளை பெற்றுகொண்ட பிறகு நயன்தாராவிடம் நிறைய மாற்றம் ஏற்பட்டு உள்ளதாம். முன்பெல்லாம் வீட்டிலும் வெளியிலும் மேக்கப் போடுதான் இருப்பாராம். இதற்காக எப்போதும் மேக்கப் போடும் பெண்ணை அருகிலேயே வைத்திருப்பார். குழந்தை பெற்ற பிறகு அதிகம் மேக்கப் போடுவது இல்லையாம். வீட்டிலும் மேக்கப் இல்லாமலேயே இருக்கிறாராம்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்