செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த இசையமைப்பாளர் வாஜித்கான் தாய்க்கும் தொற்று

கொரோனாவால் உயிரிழந்த இசையமைப்பாளர் வாஜித்கான் தாய்க்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தி திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் வாஜித்கான். 42 வயதான இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இந்தநிலையில், வாஜித்கானின் தாய் ரசினா கானுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் செம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு தான் மறைந்த வாஜித்கானும் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு